ரோப் கார் விவகாரம் - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஜார்க்கண்ட் விபத்தை தொடர்ந்து, ரோப் கார் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2022-04-13 06:56 GMT
ரோப் கார் விவகாரம் - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஜார்க்கண்ட் விபத்தை தொடர்ந்து, ரோப் கார் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு  வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒரு உயர் அதிகாரியை நியமித்து அவ்வப்போது ரோப்கார் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்