கொரியர் அலுவலகத்தில் ஆயுதங்கள் பறிமுதல்... விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாத் பகுதியில் தனியார் கொரியர் நிறுவனத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாத் பகுதியில் தனியார் கொரியர் நிறுவனத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வாள், சூரி உள்ளிட்ட ஆயுதங்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. ஆயுதம் விநியோகித்தவர், பெற முயன்றவர் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.