நக்சல்களுடன் மோதல் - 2 காவலர்கள் படுகாயம்

சத்திஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நடந்த மோதலில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-13 12:07 GMT
சத்திஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நடந்த மோதலில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக அருகில் உள்ள சுக்மா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் காயம் அடைந்த காவலர்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில், இருவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்