சிறுவர்களுக்கு களரி கலையை கற்றுத் தரும் காவலர்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் சிறார்களுக்கு பாரம்பரிய தற்காப்பு கலையான களரி பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2022-02-18 10:02 GMT
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் சிறார்களுக்கு பாரம்பரிய தற்காப்பு கலையான களரி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற காவலரான கே.வி.முகமது, வீர விளையாட்டுகளை பாதுகாக்கும் முயற்சியாக களரி கலையை கற்று தருகிறார். அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வு ஆகியவை குறித்து சிறார்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்