"இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயரும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் | IMD | Temperature

வரும் பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2022-02-18 07:30 GMT
வரும் பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குளிர்காலத்தில் மட்டும் பிப்ரவரி 16 வரை சராசரி மழைப்பொழிவை விட 61.6 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தரைக்காற்று 25 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்