ஆளுநர் மாளிகையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி - முதல்வர், எதிர்கட்சி தலைவர் புறக்கணிப்பு

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை முதல்வர், எதிர்கட்சி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் புறக்கணித்தனர்

Update: 2018-06-13 06:37 GMT
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. இதில், அமைச்சர் கமலகண்ணன்,தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் புறக்கணித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்