திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்

Update: 2024-10-26 14:04 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக, பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு பின் அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவரை கண்ட ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்