"இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவாக வேண்டும்" - இயக்குனர் தங்கர் பச்சான் கருத்து

Update: 2023-09-13 09:23 GMT

தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள், பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும் என, இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார். ஏ. ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள், கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது என கூறியுள்ள அவர், இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்