பகத்தை முடிக்க மோகன்லால், மம்முட்டி போட்ட ஸ்கெட்ச் தான் `பாலியல் ரிப்போர்ட்’ -தலைகீழாக்கிய சுசித்ரா

Update: 2024-09-04 06:32 GMT

மதுரை மாவட்டம் சௌந்திரபாண்டியன் நகரில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஊர் திருவிழாவில் நரிக்குறவர் சமூக மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

கோதுமை ரொட்டியை சூடான நெய்யில் பொறிக்கும் மக்கள், சாமி ஆடியப்படி அடுப்பில் உள்ள சூடான சட்டியில் இருக்கும் நெய் ரொட்டியில் தலையையும், கைகளையும் வைத்து வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்