நீங்கள் தேடியது "Justice"

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் வினீத் கோத்தாரி
24 Sept 2019 9:20 AM

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் வினீத் கோத்தாரி

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வினீத் கோத்தாரி இன்று பொறுப்பேற்றார்.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?
1 Jan 2019 2:01 PM

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேங்குவதற்கு காரணம் என்ன?

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Dec 2018 7:21 AM

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது

கருணைக் கொலை வழக்கு : சிறுவனை குணப்படுத்த ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சி
12 Oct 2018 6:10 AM

கருணைக் கொலை வழக்கு : சிறுவனை குணப்படுத்த ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சி

மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை குணப்படுத்த மறுவாழ்வு மையம் முன்வந்துள்ளதோடு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

சிறுவன் கருணைக் கொலை வழக்கு : அடுத்தடுத்து குவிந்த உதவிகளால் நெகிழ்ந்த நீதிபதி
11 Oct 2018 1:00 PM

சிறுவன் கருணைக் கொலை வழக்கு : அடுத்தடுத்து குவிந்த உதவிகளால் நெகிழ்ந்த நீதிபதி

மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை குணப்படுத்த மறுவாழ்வு மையம் முன்வந்துள்ளதோடு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
11 Oct 2018 4:25 AM

"யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல" - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018)
29 Sept 2018 4:39 PM

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018)

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018) சிறப்பு விருந்தினராக - சுதா ராமலிங்கம் , வழக்கறிஞர்// ரமேஷ் , மூத்தபத்திரிக்கையாளர் //முருகன் , ஐ.ஏ.எஸ் - ஓய்வு

சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
29 Sept 2018 10:00 AM

சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.

சிவன், பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
19 Sept 2018 10:07 PM

சிவன், பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

திருப்பூரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்
11 Sept 2018 2:50 AM

வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்

வழக்கில் வாதாடும் போது, வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது என்று, நீதிபதி சுந்தரேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரும் தாய் - கண்ணீர் பேட்டி
23 Aug 2018 8:32 AM

பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரும் தாய் - கண்ணீர் பேட்டி

கடலூர் அருகே தாய், தந்தையைக் கூட அடையாளம் தெரியாத 10 வயது சிறுவனை கருணை கொலை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்றத்தில் உற்சாக வரவேற்பு
13 Aug 2018 8:50 AM

புதிய தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்றத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற தஹில் ரமானிக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.