நீங்கள் தேடியது "Bore Well"

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்
7 July 2019 4:48 AM GMT

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது.

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை
27 Jun 2019 2:04 PM GMT

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, டி-கல்லுப்பட்டியில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் உள்ள, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வீணாகி, பாசன வாய்க்காலில் செல்கிறது.

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...
26 Jun 2019 12:27 PM GMT

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...

திருச்சி - புதுக்கோட்டை சாலையில், மண்டையூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது.

12 அடி பள்ளத்தில் விழுந்த 2 குழந்தைகள் - சிகிச்சை பலனின்றி, ஒரு குழந்தை உயிரிழப்பு
25 Jun 2019 5:37 AM GMT

12 அடி பள்ளத்தில் விழுந்த 2 குழந்தைகள் - சிகிச்சை பலனின்றி, ஒரு குழந்தை உயிரிழப்பு

இரு குழந்தைகளில் மோக்‌ஷிதா என்ற 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்
23 Jun 2019 2:45 PM GMT

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்

சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வுப்பணி நிறைவடைந்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்
20 Jun 2019 7:51 AM GMT

தண்ணீர் தட்டுப்பாடு : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்

தமிழக்ததில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் : 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் , கழிவு நீர் வசதியில்லாமல் தவிக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி மக்கள்
20 Jun 2019 6:16 AM GMT

சோழிங்கநல்லூர் : 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் , கழிவு நீர் வசதியில்லாமல் தவிக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி மக்கள்

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட திட்டம் - 3 குடியிருப்புகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதியில்லாமல் மக்கள் தவித்துவருவதாக புலம்புகின்றனர்.

சேலம் : தண்ணீருக்காக மக்களே போட்ட ஆழ்துளைக்கிணறு - பாமக நிர்வாகி தகராறு - மக்கள் ஆர்ப்பாட்டம்
19 Jun 2019 6:31 AM GMT

சேலம் : தண்ணீருக்காக மக்களே போட்ட ஆழ்துளைக்கிணறு - பாமக நிர்வாகி தகராறு - மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் உள்ள அ.தாழையூர் கிராமத்தில், மக்கள் அமைத்த ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்திய பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்
11 Jun 2019 9:32 AM GMT

குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

கோபிசெட்டிபாளையம் அருகே குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட கிணற்றை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆழ்துளை கிணறு அமைக்க கோரி காலிக்குடங்களுடன் புகார் அளித்த கிராம மக்கள்
28 May 2019 4:47 AM GMT

ஆழ்துளை கிணறு அமைக்க கோரி காலிக்குடங்களுடன் புகார் அளித்த கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

போர்வெல்லில் இருந்து வினோத சப்தம் - அச்சத்தில் உறைந்த கிராமமக்கள்
18 Nov 2018 5:11 AM GMT

போர்வெல்லில் இருந்து வினோத சப்தம் - அச்சத்தில் உறைந்த கிராமமக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசநேரி கிராமத்தில் புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து வினோதமான சப்தம் எழுந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.