இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்

சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வுப்பணி நிறைவடைந்துள்ளது.
இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்
x
சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வுப்பணி நிறைவடைந்துள்ளது. கேத்தாண்டப்பட்டி, பார்சம்பட்டி ஆகிய இரண்டு இடங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் சென்னைக்கு, ரயில் தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்