நீங்கள் தேடியது "air pollution"

காற்று மாசுப்படுதலை குறைக்க கேபிள் கார்கள் அறிமுகம் : பொலிவியாவின் புது முயற்சி
30 Oct 2018 9:22 AM GMT

காற்று மாசுப்படுதலை குறைக்க "கேபிள் கார்கள்" அறிமுகம் : பொலிவியாவின் புது முயற்சி

பொலிவியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்படுதலை தடுக்க புது முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது - உச்சநீதிமன்றம்
30 Oct 2018 7:53 AM GMT

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது - உச்சநீதிமன்றம்

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை களைகட்டியது : பாரம்பரிய உடையணிந்து உற்சாக நடனம்
30 Oct 2018 5:37 AM GMT

தீபாவளி பண்டிகை களைகட்டியது : பாரம்பரிய உடையணிந்து உற்சாக நடனம்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, நவம்பர் 6ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

காற்று மாசு - ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் பலி
30 Oct 2018 4:21 AM GMT

காற்று மாசு - ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் பலி

காற்று மாசுப்படுதலால் உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு  வெடிக்க வேண்டும் : பட்டாசு விற்பனை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் வேதனை
24 Oct 2018 10:04 AM GMT

"தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்" : பட்டாசு விற்பனை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் வேதனை

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்
15 Aug 2018 8:35 AM GMT

தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

காற்று மாசு விழிப்புணர்வு பேரணி
15 Aug 2018 8:24 AM GMT

காற்று மாசு விழிப்புணர்வு பேரணி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தனியார் அனல் மின்நிலையத்தை அகற்ற வேண்டும் - கடலில் விடப்படும் கழிவுநீரால் மீன்வளம் பாதிப்பு
3 Aug 2018 12:14 PM GMT

தனியார் அனல் மின்நிலையத்தை அகற்ற வேண்டும் - கடலில் விடப்படும் கழிவுநீரால் மீன்வளம் பாதிப்பு

தனியார் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு மற்றும் நிலக்கரி துகள் காரணமாக, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அருகேயுள்ள புதுக்குப்பம் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

தொழிற்சாலைக் கழிவுகளால் தொற்றுநோயால் அவதிப்படும் கிராம மக்கள்
29 July 2018 6:53 AM GMT

தொழிற்சாலைக் கழிவுகளால் தொற்றுநோயால் அவதிப்படும் கிராம மக்கள்

தொழிற்சாலைக் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில், கிராம மக்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேறுகின்றனர்.

நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்...
27 Jun 2018 7:21 AM GMT

நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்...

ஒலி மாசு உண்டாக்கும் தடை செய்யப்பட்ட சைலன்சரை பொருத்தி, அதிவேகமாக கார் ஓட்டி வந்த நடிகர் ஜெய்யை, போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.