மணமகனுக்கு தாலி கட்டிய துணை ஆட்சியர் மகள் - வைரலாகும் வீடியோ

Update: 2024-10-24 12:31 GMT

திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் செல்வமதியின் மகள் திருமண நிகழ்ச்சியில் தான் இந்த சுவராஸ்ய சம்பவம். திருச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், தனக்கு தாலி கட்டிய மணமகனின் கையில் ஆட்சியரின் மகள் மாங்கல்யம் கட்டினார். இருவரும் சமம் என்ற கோட்பாடு, அனைத்திலும் வேண்டும் என்ற வகையில் நடைபெற்ற இந்த சமத்துவ திருமணத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்