"அதான் உயிர் இல்லையே ஏன் ஆம்புலன்சில் ஏத்தனும்" - மெரினாவில் கிடந்த உடல் கதறும் குடும்பத்தினர்

Update: 2024-10-07 10:13 GMT

"அதான் உயிர் இல்லையே ஏன் ஆம்புலன்சில் ஏத்தனும்" - மெரினாவில் கிடந்த உடல் கதறும் குடும்பத்தினர்

சென்னையில் நேற்று விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற ஜான் என்பவர் கடும் வெயிலால் மயக்கமடைந்து மரணமடைந்த நிலையில், இதுகுறித்து குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க அளித்த பேட்டியைக் காணலாம்..

Tags:    

மேலும் செய்திகள்