சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சுவாமி தரிசனம்.. எள் தீபம் ஏற்றி மனமுருகி நின்ற எல்.முருகன்

Update: 2025-03-16 03:32 GMT

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவர், எள் தீபம் ஏற்றி மனமுருகி பிரார்த்தனை மேற்கொண்டார்..

Tags:    

மேலும் செய்திகள்