#BREAKING || தாயின் கண்முன்னே சிறுமியின் கழுத்தை கவ்வி கொடூரமாக கொன்ற சிறுத்தை

Update: 2024-10-19 11:11 GMT

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சோகம்/ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளி நசீரான் கதும் தனது 4 வயது மகள் அப்சார் உடன் கீரை பறித்துக் கொண்டிருந்தார் /தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமி அப்சாரை கவ்வி இழுத்துச் சென்றதாக தகவல்/சிறுத்தை தாக்கியதில் சிறுமி அப்சார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்/சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள வால்பாறை போலீசார்/பட்டப்பகலில் 4 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் வால்பாறையில் பரபரப்பு/வால்பாறை, கோவை/5/சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்