#Breaking|| சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கு.. கெடு விதித்த நீதிமன்றம்

Update: 2023-08-25 07:49 GMT

6 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு

"சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும்"

2020, டிசம்பரில் நடிகை சித்ரா மரணம் அடைந்தது தொடர்பாக கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட

வழக்கு

திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணையை

சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சித்ராவின் தந்தை காமராஜ் தொடர்ந்த மனுhttps://youtu.be/yGOQrP0RtA8

விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட மனுவில் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்