"உதயநிதியை துணை முதல்வராக்க என்ன தயக்கம்?" - மேடையில் முதல்வரிடம் கேள்வி கேட்ட மூத்த நிர்வாகி

Update: 2024-09-18 02:20 GMT

முதல்வர் ஸ்டாலினுக்குப் பிறகு திமுகவை வழிநடத்திச்செல்வது யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று திமுக பவளவிழாவில் மூத்த நிர்வாகி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசினார். உதயநிதியை துணை முதல்வராக்க என்ன தயக்கம் என முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய அவர், பேராசியர் அன்பழகன் தங்களை ஏற்றுக்கொண்டதைப்போல், திமுகவினர் அனைவரும் உதயநிதியை ஏற்றுக்கொள்வோம் எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்