#JUSTN : ``நள்ளிரவில் கைது..'' ``அடக்குமுறையால் ஒடுக்குதா..?'' ஆவேசமாக சீனுக்குள் வந்த ஈபிஎஸ்...

Update: 2024-10-09 07:20 GMT

சாம்சங் ஊழியர்கள் கைது - ஈபிஎஸ் கண்டனம்/சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம்/சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்/போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்காமல், அடக்குமுறையால் ஒடுக்க முயல்வதா? - ஈபிஎஸ்/இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் - ஈபிஎஸ்/கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - ஈபிஎஸ்/தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் - ஈபிஎஸ்

Tags:    

மேலும் செய்திகள்