``விஷ சாராய கொடூரம் : விஜயை தவிர; திரைத்துறையினர் யாரைக் கண்டு‌ அஞ்சுகின்றன..'' விளாசிய DJ

Update: 2024-06-20 15:40 GMT

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மட்டும் குரல் கொடுத்துள்ள நிலையில், எஞ்சியுள்ள திரை துறையினர் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது போன்ற நேரங்களில் மக்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பு திரைத்துறையினர் அனைவருக்கும் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெயக்குமார்,

மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையினரை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள் என கடுமையாக சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்