#Breaking : சிக்கலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்... ``நாளை..'' நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-07-04 12:50 GMT

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு/கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/கரூர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2-வது முறையாக முன் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்////கோப்புக்காட்சி/2/எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்