டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, இரு மொழி கொள்கை குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, இரு மொழி கொள்கை குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.