பேரூர் ஆதினம் மீது பரபரப்பு புகார்

Update: 2024-10-18 08:55 GMT

பேரூர் ஆதினம் மீது பரபரப்பு புகார்

பேரூர் ஆதினத்தின் மடாதிபதி மீது உதகை காசிவிஸ்வநாதர் சுவாமி ஆலய சேவா சங்கத்தினர் முறைகேடு புகார் அளித்துள்ளனர். காவல்துறை தலைவர், மாவட்ட காவல்கண்கணிப்பாளர், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர், கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ஆகியோரிடம் புகார் மனுக்களை வழங்கினர். தங்களது சங்கத்தின் வங்கி கணக்கில் இருந்த 18 லட்சம் ரூபாயை பேரூர் மடாதிபதி முறைகேடாக எடுத்துள்ளதாகவும், அவர் மீதும், பணத்தை எடுக்க அவருக்கு உதவிய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்