சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட தகராறு... சாட்சியமாக இருந்த பெண்ணின் மகனை சுத்தியலால் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2023-04-19 10:03 GMT

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ஹரிநாத். இவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு சொத்து பிரச்சினை காரணமாக தனது தந்தை மற்றும் சகோதரியை கத்தியால் தாக்கிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஹரிநாத்திற்கு எதிராக பொன்னிலா என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியம் கூற இருப்பதாக கூறப்படும் நிலையில், அடியாட்கள் மூலம் பொன்னிலாவை தாக்க ஹரிநாத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, பொன்னிலாவின் சிமெண்ட் கடைக்குள் புகுந்த ஹரிநாத்தின் அடியாட்கள் அங்கு பொன்னிலா இல்லாத நிலையில், அவரின் மகன் ராஜ் தேவ்நாத்தை சுத்தியலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

Tags:    

மேலும் செய்திகள்