வில்லனாக வந்த மழை... பள்ளி குழந்தை அசுர வேகத்தில் தூக்கியடித்த டிப்பர் லாரி - நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

Update: 2022-06-14 04:23 GMT

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே, சாலையை கடக்க முயன்ற மூதாட்டியை, அதிவேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெரிய காட்டு பாளையத்தை சேர்ந்த மூதாட்டி ருக்மணி என்பவர், உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், கார் ஓட்டுநர் கோவிந்தராஜை கைது செய்ததுடன், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீடட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்