தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் பேய்மழை... ஆபத்தான முறையில் கயிறு கட்டி தப்பிக்கும் மக்கள்

Update: 2024-10-22 08:26 GMT

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொட்டி தீர்க்கும் பேய்மழை... ஆபத்தான முறையில் கயிறு கட்டி தப்பிக்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பொதுமக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்றனர்...  

Tags:    

மேலும் செய்திகள்