"ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.5 லட்சம் தரப்படும்" - 2 வடமாநில பெண்கள் உட்பட17 பேர் கொண்ட கும்பல் கைது

Update: 2022-11-04 06:50 GMT

"ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.5 லட்சம் தரப்படும்" - 2 வடமாநில பெண்கள் உட்பட17 பேர் கொண்ட கும்பல் கைது

ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார் என, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, மோசடியில் ஈடுபட்ட 17 பேர் கொண்ட கும்பலை கன்னியாகுமரில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்