#JUSTIN || வேங்கை வயல் விவகாரம் - சிறார்கள் 4 பேரும் சம்மதம்

Update: 2023-07-14 12:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் நான்கு சிறார்களிடம் டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்கான சிபிசிஐடி மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியது

நான்கு சிறார்களும் தங்களுடைய பெற்றோர்களுடன் ஆஜர்

ஏற்கனவே ஒரு ஆயுதப்படை காவலர் உட்பட 21 பேரிடம் டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனை சிபிசிஐடி போலீசார் எடுத்து ஆய்வுக்காக வகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி உள்ள

நிலையில் புதிதாக நான்கு சிறார்களிடம் சோதனை நடத்த சிபிஎஸ் சிடி போலீசார் மனு தாக்கல் செய்து உள்ள நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்