#BREAKING || குரூப் 4 - மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல் | Group 4 Exam

Update: 2023-04-07 02:53 GMT

சங்கரன் கோயில் பகுதியிலிருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல், 2500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலிப் பணியிடங்களில், 600 க்கும் மேல் தென்காசி மாவட்டத்திலிருந்து தேர்ச்சி, அதில், 450 பேர் சங்கரன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து தேர்வெழுதியுள்ளனர், ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம், குரூப்-4 விவகாரத்தில் தென்காசியை சுற்றி சுற்றி அடிக்கும் புகார்கள்

Tags:    

மேலும் செய்திகள்