நாளை ஈரோடு தேர்தல்.. ஈவிஎம் வாக்கு இயந்திரங்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்பி கருத்து

Update: 2023-02-26 09:27 GMT
  • மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
  • ஈ.வி.எம். இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, காங்கிரஸ் கட்சியினர் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்
  • . இது குறித்து கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், மின்னணு வாக்கு இயந்திரங்களை எந்த நெட்வொர்க் மூலமும் மோசடியாக இயக்க முடியாது என்றார். க
  • ட்சிக்கு பலதரப்பட்ட கருத்து இருக்கலாம் என குறிப்பிட்ட அவர், ஈ.வி.எம். இயந்திரங்கள் மூலம், பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்