நடுரோட்டில் தோன்றிய திடீர் அருவி...பல அடி தூரத்துக்கு பாய்ந்த நீர் - சிவகங்கையில் பரபரப்பு

Update: 2023-05-23 03:18 GMT

சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறியது. சுமார் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய நிலையில், இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்