அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளி பெண் போட்டி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்ணான துல்சி கபார்ட் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

Update: 2019-02-03 18:44 GMT
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்ணான துல்சி கபார்ட்  போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.  அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து, ஜனநாயக கட்சி சார்பில், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இருக்கும்  துல்சி கபார்ட், அந்த  மாகாணத்தின் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களின் ஒருவராக தற்போது வரும் வருகிறார். இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில்,  ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளதுடன்,  தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்