சீட் அடியில் கமுக்கமாக பதுங்கி இருந்த கட்டுவிரியன்... பார்த்தவுடன் பதறிய நபர் | Viluppuram

Update: 2024-09-12 13:52 GMT

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே இருசக்கர வாகன சீட் விற்பனை கடைக்கு, துரைக்கண்ணு என்பவர் தனது வாகனத்துக்கு சீட் கவர் மாற்ற வந்தார். அப்போது சீட் கவர் அடியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருப்பவர்களின் உதவியோடு, டேஞ்சர் லைட்டின் உள்ளே பதுங்கி இருந்த 2 அடி நீள கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பை மீட்டு வெளியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்