விடாமல் பிச்சு உதறும் கனமழை...`தெப்பக்குளமான' தென்காசி..! மிதக்கும் வாகனங்கள்... தவிக்கும் மக்கள்

Update: 2024-10-14 14:51 GMT

​தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்