``No என்ட்ரி..'' தடுத்ததால் வெறி... பணியாளரை ரவுண்டு கட்டி பைப் அடித்த பெண்கள்-வெளியான பகீர் வீடியோ

Update: 2024-10-21 15:59 GMT

மாமல்லபுரத்தில் நோ என்ட்ரியில் சென்ற காரை தடுத்த வாகன நிறுத்துமிட பணியாளரை பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊழியர், தாக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்