விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு

Update: 2024-10-19 14:56 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு சாலை விபத்தில் உயிரிழந்த காவல் துறை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

இரங்கல் மற்றும் நிதியுதவி 

Tags:    

மேலும் செய்திகள்