#Breaking : ஆம்ஸ்ட்ராங் கொலை... முக்கிய திருப்பம்... ``தொடர்பில்லை'' கோர்ட் படியேறிய மூவர்...

Update: 2024-10-17 14:43 GMT
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • வழக்கில் கைதான விக்னேஷ் குமார், விஜயகுமார், சதீஷ்குமார் ஆகியோர் ஜாமின் கோரி மனு தாக்கல்/தங்களுக்கும், கொலை சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் - மனு
  • காவல்துறை பதிலளிக்க உத்தரவு - விசாரணை சனிக்கிழமைக்கு ஒத்திவைப்பு
  • கோப்புக்காட்சி/3/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜா​மின் கோரி மனு
Tags:    

மேலும் செய்திகள்