“அவன் உருப்படவே மாட்டான்“ - கதறி அழுத தாய்.. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.. பரபரத்த திருச்செங்கோடு

Update: 2024-08-23 14:29 GMT

திருச்செங்கோடு, சக்திநாயக்கன்பாளையத்தில், வீட்டின்

முன் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி தஷ்மிதாவை பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திடீரென கத்தியால் வெட்டினார். படுகாயமடைந்த சிறுமி தஷ்மிதா சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்