வீதிக்கு வந்து கொந்தளித்த ஜி.பி.முத்து... காது கூசும் அளவிற்கு பேசிய வார்த்தைகள்

Update: 2024-09-19 02:24 GMT

திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனைக்காக சமூக வலைதள பிரபலம் ஜி.பி.முத்து வீதிக்கு வந்து வாக்குவாதம் செய்தார். உடன்குடி வெங்கடாசலபுரத்தில் உள்ள, ஜி.பி.முத்து குடும்பத்தினருக்குச் சொந்தமான கோயிலில், தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். அவருக்கும் ஜி.பி.முத்து குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், கோயிலுக்கு வந்த மகேஷுடன் ஜி.பி.முத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது....

Tags:    

மேலும் செய்திகள்