குலதெய்வ கோயிலுக்கு வந்த 20 பேர்..சீறி எழுந்த கடல் அலையால் நின்று போன மூச்சு

Update: 2024-10-18 08:24 GMT

குலதெய்வ கோயிலுக்கு வந்த 20 பேர்..சீறி எழுந்த கடல் அலையால் நின்று போன மூச்சு... தூத்துக்குடியில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் பலி

மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை ஜி.ஆர்.நகரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ வழிபாட்டிற்கு வந்துள்ளனர்

பெரியசாமிபுரம் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட 5 பெண்கள்

கூச்சலை கேட்டு ஓடி வந்த மீனவர்கள், 5 பெண்களையும் மீட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்