சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு கோர்ட் கொடுத்த தண்டனை

Update: 2024-10-05 13:13 GMT

திருவாரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், குருமூர்த்திக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்