"திடீரென்று கேட்டால் சொல்ல முடியாது" - கேள்விக்கு தடுமாறிய எம்.பி., - பதில் அளித்த எம்எல்ஏ

Update: 2024-10-23 03:28 GMT

"திடீரென்று கேட்டால் சொல்ல முடியாது" - கேள்விக்கு தடுமாறிய எம்.பி., - பதில் அளித்த எம்எல்ஏ

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் செய்யப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த செய்தியாளர் கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தருமாறிய நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பதில் சொல்லியது விவாத பொருளாக மாறி உள்ளது. திருப்பத்தூரில் நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தடுமாறினார். திடீரென்று கேட்டால் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் சுதாரித்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, நாடாளுமன்ற உறுப்பினருக்கு பதிலாக செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்