ஆட்டோவில் இருந்து இறங்கி அலறி ஓடிய மாணவி - அதிர்ச்சி காரணம்

Update: 2024-10-17 17:12 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் மீண்டும் கல்லூரிக்கு செல்ல மதுரை பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் பயணித்துள்ளார் . அப்போது தனியாக பயணித்த மாணவியிடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி தகாத முறையில் ஆட்டோ ஓட்டுனர் அழகுமுருகன் நடந்துள்ளார். அவரிடமிருந்து மாணவி தப்பி ஓடிய நிலையில், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரியில் போலீசார் அழகு முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்