கோவில் உண்டியல் மட்டும் தான் குறி! வளைத்து வளைத்து உண்டியல் உடைத்த கும்பலை! நாசுக்காக தூக்கிய போலீஸ்

Update: 2024-10-02 12:27 GMT

கோவை மாவட்டம் பொங்காளியூர் பகுதியில் கோவில் உண்டியல்களை குவித்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வடவள்ளி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்