நேற்று திக்குமுக்காடிய சென்னை கடற்கரையில் நடந்த உடனடி மாற்றம்

Update: 2024-09-16 08:43 GMT

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் குப்பை கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில்100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சிதலமடைந்த விநாயகர் சிலைகள், மரக்கட்டைகள், இரும்பு உலோகங்கள் ஆகியவற்றை ஜே.சி.பி உதவியுடன் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்