லாரியை வழிமறித்த தமிழக போலீஸ்-லாரியை வழிமறித்த தமிழக போலீஸ்-திறந்து பார்த்ததும் உள்ளிருந்த உருவங்கள்

Update: 2024-08-18 09:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே, ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட எருமை மாடுகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட 45 எருமை மாடுகளை, மாடுகள் காப்பகத்தில் ஒப்படைத்ததோடு, கடத்தல் லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்