பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணி.. வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2024-09-28 16:23 GMT

நெல்லை மாநகராட்சி உட்பட்ட தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க, 14 இடங்களில் மறுசுழற்சி மையங்கள் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இவை செயல்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, மறுசுழற்சி மையங்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்