ஆயிரம் அடிக்கும்கீழே சென்ற நிலத்தடி நீர் - களத்தில் இறங்கிய விவசாயிகள்

Update: 2024-09-17 16:06 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்ட குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விட வலியுறுத்தி புங்கம்பள்ளி குளம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய மழை இல்லாததால் குளங்கள் வறண்டு காணப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்