எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா ..கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள் | Karur | Temple

Update: 2024-10-10 14:26 GMT

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிவபூஜைக்குத் தடை ஏற்படுத்திய புகழ்சோழர் மன்னனின் பட்டத்து யானையை அதன் பாகனை, வெட்டி வீழ்த்தும் நாடகம் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக, ஏராளமான பக்தர்கள் பூக்குடலை ஏந்தி, மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்